தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் (IOC), மாநிலம் முழுவதும் போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பல இடங்களில் கேன்களில் பெட்ரோலை வாங்கிச் சேமிப்பது அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் தேவையின்றி பதற்றமடைய வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பற்ற முறையில் எரிபொருளை வீடுகளில் சேமித்து வைப்பது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், வதந்திகளை நம்பி அளவுக்கு அதிகமாக எரிபொருளை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தவெக அரசு புதியதாகப் பதவியேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற…
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…