பொதுவாகவே கொசுக்களிடம் இருந்து தப்புவது என்பது ஒரு சவாலான காரியம் தான். நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக்கடியில் இருந்து யாராலும் தப்ப முடியாது. இந்த கொசுக்கள் மூலமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிரை பறிக்கக் கூடிய ஏராளமான நோய்கள் அதிவேகமாக பரவுகிறது.
மழைக்காலம் நெருங்கி விட்டதால் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக கேடு விளைவிக்க கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவை கொசுக்களை விரட்டினாலும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டியடிக்க முயற்சிக்கலாம்.
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…