“சார் என்னை காப்பாத்துங்க” போலீசிடம் கதறிய சிறுமி… பணம் சம்பாதிக்க பெற்ற மகளையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்… விசாரணையில் திடுக்கிடும் பின்னணி…!!

Spread the love

மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்  காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சிறுமியின் தாய் மற்றும் பக்கத்து வீட்டு நபர் என இரண்டு பேரும் சேர்ந்து தன்னை பணம் சம்பாதிப்பதற்காக  விபச்சார தொழில் தள்ளியதாக கூறி அழுதுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை அந்த சிறுமிக்கு நடந்தது. இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடியா சிறுமி தோழியோடு அவர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி உள்ளார்.

அதன் பிறகு சிறுமி வீட்டிற்கு திரும்பிய போது அடி உதை விழுந்துள்ளது. இதனால் மீண்டும் சிறுமி பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளார்கள். இது குறித்து சிறுமி தன்னுடைய தோழியிடமும் கூறியுள்ளார். பின்னர் தைரியத்தோடு பள்ளி ஆசிரியர்களிடம் அந்த சிறுமி தன்னுடைய கொடுமைகளை கூறியுள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயது, குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்தில் கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“சாக்கு மூட்டைக்குள்ள போடுறேன் பாரு!”.. பிஞ்சு குழந்தையை அலறவிட்ட அங்கன்வாடி ஊழியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…

12 minutes ago

அதிமுகவில் இளம் ரத்தங்கள்.. தவெகவில் ‘சீனியர்’ தர்பார்.. தடம் மாறும் எடப்பாடி, விஜய் வியூகம்..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…

13 minutes ago

அண்ணாமலை என்ன… PM மோடியே கட்சியை விட்டுப் போனாலும்.. பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை… பாஜக மாநிலச் செயலாளர் திட்டவட்டம்..!!

அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…

16 minutes ago

“தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்”… 24 மணி நேரத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள்… அண்ணாமலை செய்யப்போகும் அந்த ஒரு சாதனை…!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…

20 minutes ago

தமிழகத்தில் இனி ‘டோட்டல் சேஞ்ச்’.. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு போட்ட 13 உத்தரவுகள்.. ஷாக்கில் அதிகாரிகள்.. முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…

22 minutes ago