மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சிறுமியின் தாய் மற்றும் பக்கத்து வீட்டு நபர் என இரண்டு பேரும் சேர்ந்து தன்னை பணம் சம்பாதிப்பதற்காக விபச்சார தொழில் தள்ளியதாக கூறி அழுதுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை அந்த சிறுமிக்கு நடந்தது. இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடியா சிறுமி தோழியோடு அவர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி உள்ளார்.
அதன் பிறகு சிறுமி வீட்டிற்கு திரும்பிய போது அடி உதை விழுந்துள்ளது. இதனால் மீண்டும் சிறுமி பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளார்கள். இது குறித்து சிறுமி தன்னுடைய தோழியிடமும் கூறியுள்ளார். பின்னர் தைரியத்தோடு பள்ளி ஆசிரியர்களிடம் அந்த சிறுமி தன்னுடைய கொடுமைகளை கூறியுள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயது, குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்தில் கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…