சீனாவின் ஹெனான் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் தாய் ஒருவர் சம்பவத்தன்று வழக்கம்போல பணியின்போது தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரெனெ மழை பெய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த அந்த தாய் அருகிலிருந்த காவல்நிலையத்தில், காவலர்கள் பாதுகாப்பில் தனது மகனை விட்டுச்சென்றுள்ளார்.
இதனையடுத்து காவலர்கள் மழையில் நனைந்திருந்த அந்த சிறுவனுக்கு உடைமாற்றி அவனை தூங்க வைத்துள்ளனர். உணவு செலிவரியை முடித்துவிட்டு தாய் திரும்பி வந்தவுடன், உறக்கத்திலிருந்த அக்குழந்தையை எழுப்பி காவலர்கள் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், காவலர்களின் இந்த கனிவான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…