“இப்படியும் கூடவா பண்ணுவாங்க….?” கொரோனா காலத்தில் கூட நடக்காத சம்பவம்… மயானத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

Spread the love

பொள்ளாச்சி அருகே நேற்று இறந்த பெண் ஒருவரை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் மயானத்திற்கு சென்ற பொழுது, அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக அடக்கம் செய்வதற்கு முன்னால், ஒரே ஒரு குழியை மட்டும் தோன்றுவது பலரின் வழக்கம். ஆனால் இங்கு முன்னரே பல குழிகள் தோண்டப்பட்டு இருந்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கூட இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மயான பராமரிப்பாளர் பாபு, ஜேசிபியை கொண்டு குழிகளை முன்கூட்டியே தோண்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் விசாரித்த பொழுது, தோண்டப்பட்ட குளியல் மூடப்பட்டு விட்டதாகவும், இது தொடர்பாக பாபுவிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Srimathi

Recent Posts

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

6 minutes ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

8 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

13 minutes ago

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

14 minutes ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

15 minutes ago

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

20 minutes ago