பொள்ளாச்சி அருகே நேற்று இறந்த பெண் ஒருவரை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் மயானத்திற்கு சென்ற பொழுது, அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக அடக்கம் செய்வதற்கு முன்னால், ஒரே ஒரு குழியை மட்டும் தோன்றுவது பலரின் வழக்கம். ஆனால் இங்கு முன்னரே பல குழிகள் தோண்டப்பட்டு இருந்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் கூட இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மயான பராமரிப்பாளர் பாபு, ஜேசிபியை கொண்டு குழிகளை முன்கூட்டியே தோண்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் விசாரித்த பொழுது, தோண்டப்பட்ட குளியல் மூடப்பட்டு விட்டதாகவும், இது தொடர்பாக பாபுவிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…