2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நார்வே செஸ் தொடர் என்பது உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனின் கோட்டையாக இருந்து வந்த நிலையில், அதனைத் தகர்த்து பிரக்ஞானந்தா சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைக் குறிப்பிட்ட ஆனந்த் மகிந்திரா, “சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி பெற்றுள்ளீர்கள்” எனப் பிரக்ஞானந்தாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், வெறும் கோப்பைக்காக மட்டுமல்லாமல், எதற்கும் அஞ்சாமல் சவால் விடும் அவரது அசாத்திய மனப்பான்மைக்காகவே இந்தப் பட்டம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…