இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய பரிந்துரையை வழங்கியுள்ளது. குறிப்பாக, மொபைல் டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்காக, அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டும் கொண்ட குறைந்த விலை சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை (STV) அறிமுகப்படுத்துமாறு ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போதைய ரீசார்ஜ் விலையை விட சுமார் 40 முதல் 60 ரூபாய் வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் இணைய வசதி தேவைப்படாத, பட்டன் போன் பயன்படுத்தும் லட்சக்கணக்கான சாமானிய மக்கள் மற்றும் முதியவர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…