ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இம்முறை சண்முகையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த சண்முகையா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சண்முகையாவின் இந்த முடிவு தூத்துக்குடி மாவட்ட அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…
பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…