BREAKING: திமுகவில் இருந்து MLA விலகுகிறார்… சம்பவம் செய்த விஜய்…. செம ஷாக்கில் ஸ்டாலின்…!

Spread the love

ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இம்முறை சண்முகையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த சண்முகையா, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சண்முகையாவின் இந்த முடிவு தூத்துக்குடி மாவட்ட அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

2 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

19 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

24 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

34 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

38 minutes ago

“விஜய் கட்சியில் வெடித்த அடுத்த புயல்”…. அலறும் புஸ்ஸி ஆனந்த்… பதறியடித்து ஓடும் சிட்டிங் அமைச்சர்கள்…. கதறும் அதிமுக மாஜி புள்ளிகள்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…

42 minutes ago