தமிழக வெற்றிக் கழகத்தின் குன்னூர் தொகுதி வேட்பாளர் தங்கராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற தொண்டர்கள் பயணித்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 21 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையையும் தொண்டர்களையும் இந்த அடுத்தடுத்த விபத்துகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
ஏற்கனவே கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் தஞ்சை, புதுச்சேரி மற்றும் தற்போது குன்னூர் என வரிசையாக தொண்டர்கள் வாகன விபத்துகளில் சிக்கி வருவது அக்கட்சியினரிடையே மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொண்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…