மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்திருந்த ஆடையின் தன்மையைக் குறிப்பிட்டு, “யோகா செய்வதற்கு இவ்வளவு இறுக்கமான ஆடை தேவையா?” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பொதுவெளியில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, யோகா என்பது ஒரு புனிதமான கலை என்றும், அதை விடுத்து இந்த இடத்தில் கிளாமர் ஷூட் (Glamour shoot) நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கு வசதியான ஆடைகளை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை என்று ஆதரவாகவும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…