இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் AI செயற்கை தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில வருடங்களில் மனிதர்களுக்கு வேலையே இல்லை என்ற சூழல் உருவாகும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. இப்படியான நிலையில் நாடு முழுவது 3 ஆம் வகுப்பு முதலே AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை AI அடிப்படை, விளையாட்டுத் திறன் பயிற்சி, 6 – 8 ஆம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், Coding Blocks, Logical Games. 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை machine learning, data science, AI ethics, real world projects இடம்பெற உள்ளன. இதனால் மாணவர்களின் டிஜிட்டல் திறன் அதிகரிக்கும்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…