இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் AI செயற்கை தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில வருடங்களில் மனிதர்களுக்கு வேலையே இல்லை என்ற சூழல் உருவாகும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. இப்படியான நிலையில் நாடு முழுவது 3 ஆம் வகுப்பு முதலே AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை AI அடிப்படை, விளையாட்டுத் திறன் பயிற்சி, 6 – 8 ஆம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், Coding Blocks, Logical Games. 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை machine learning, data science, AI ethics, real world projects இடம்பெற உள்ளன. இதனால் மாணவர்களின் டிஜிட்டல் திறன் அதிகரிக்கும்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…