இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் AI செயற்கை தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில வருடங்களில் மனிதர்களுக்கு வேலையே இல்லை என்ற சூழல் உருவாகும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. இப்படியான நிலையில் நாடு முழுவது 3 ஆம் வகுப்பு முதலே AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை AI அடிப்படை, விளையாட்டுத் திறன் பயிற்சி, 6 – 8 ஆம் வகுப்பு வரை சிறு ரோபோக்கள், Coding Blocks, Logical Games. 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை machine learning, data science, AI ethics, real world projects இடம்பெற உள்ளன. இதனால் மாணவர்களின் டிஜிட்டல் திறன் அதிகரிக்கும்.
