மத்திய இணை அமைச்சரும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நேற்று கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஒரு அமைச்சராக வேண்டாம் என்று பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது தெரிவித்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். இப்போது வருமானம் குறைந்துவிட்டது. நிறைய சம்பாதித்து சிலருக்கு உதவி செய்ய வேண்டும்.
இந்த கட்சியில் உள்ள இளைய உறுப்பினர்களில் நானும் ஒருவன். 2016 அக்டோபரில் நான் இந்த கட்சியில் உறுப்பினராக இருந்தேன். கேரளாவில் இருந்து முதல் முறையாக மக்களால் எம்பி-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை சேர்ந்த முதல் ஆள் நான் தான். அதற்காக கட்சியிலிருந்து என்னை அமைச்சராகி உள்ளனர். என்னைவிட இந்த அமைச்சர் பதவிக்கு கேரளா பாஜகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர் என கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…
திமுகவில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பரந்தாமன், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு…