திமுகவில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பரந்தாமன், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னையில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக, முடிசூடா மன்னராகச் சேகர்பாபு வலம் வந்ததாகவும்.
ஆனால் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பின்னடைவைச் சந்தித்ததற்கு அல்லது தோற்பதற்குக் காரணமே அவர்தான் என்றும் கட்சிக்குள்ளேயே பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழலில், தலைமைப் பீடமான அறிவாலயத்திலேயே பரந்தாமன் பிரஸ்மீட் கொடுத்திருப்பது சாதாரணமாகப் பார்க்கப்படவில்லை; மாறாக, கட்சியில் சேகர்பாபுவின் ஆதிக்கம் குறைந்து, பரந்தாமனின் கை ஓங்குவதையும், இது திமுகவிற்குள் சென்னை அரசியலில் ஏற்பட்டு வரும் ஒரு முக்கிய அதிகார மாற்றத்தின் தொடக்கம் என்றும் உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…