தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் திடீரென்று உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதால் இந்த கட்டண உயர்வு தங்களை பாதிப்பதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில், மக்களுக்கு சர்ப்ரைஸாக அரசு சார்பில் ஆம்னி பேருந்துகளை இயக்கவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சேவை நோக்கத்தில் சிறப்பு பேரூந்துகளுடன் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 300 ஆம்னி பேருந்துகளைஅரசு சார்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு பஸ் டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்தில் பயணிக்கலாம்.
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…