கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்காததற்கு தமிழக அரசு தான் காரணம் என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2026 ஆம் வருடம் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பங்கேற்ற நிலையில் திமுக அரசு மத்திய அரசு மீது வீண்பழி சுமத்துகிறது.
மேலும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டதாக திமுக பரப்பி வரும் தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசியவர் 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்ததற்கு பின்பு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…