சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியையும் அமைதியையும் உறுதி செய்யும் வகையில், சத்தமாகப் பேசுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய விதிமுறையை மெட்ரோ ரயில் நிர்வாகம்…
மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனது செல்போனில் மிகவேகமாக பலருடன் ஒரே நேரத்தில் உரையாடிக்கொண்டிருந்த (Chatting) வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மும்பையில் நான்கு ஆண்டுகளாகத் தாகக் காதலித்து வந்த ஜோடிக்கு, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் ரோகா (திருச்சடங்கு) விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக இளைஞரின் மாமா…
டெல்லி ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்தில், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களுக்குப் பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் (Vending Machine) வைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும்…
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒன்றரை மணி நேரம் பர்பிள் லைன் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது. கெங்கேரி நிலையத்தில் வடிவமைப்பு பொறியாளர் ஒருவர் தண்டவாளத்தில்…
ஹைதராபாத் மெட்ரோ தனது பாதுகாப்புத் துறையில் 20 திருநங்கைகளைச் சேர்த்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இது கருதப்படுகிறது. ஹைதராபாத்…
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்காததற்கு தமிழக அரசு தான் காரணம் என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2026 ஆம்…
பெங்களூருவில் உள்ள அட்டிகுப்பே மெட்ரோ நிலையத்திலிருந்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இதில் அதிகாரப்பூர்வ மெட்ரோ இயக்க நேரம் இரவு 11 மணி வரை…
ஒவ்வொரு நாளும், டெல்லி மெட்ரோவில் பயணிப்பவர்கள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள் அல்லது தூங்கும் பயணிகளின் உடைமைகள் போன்ற தொலைந்து போன பொருட்களை அடிக்கடி கண்டுபிடிப்பார்கள். ஆனால் தற்போது…