Categories: சினிமா

வடக்கே அம்பானி குடும்பம் களைகட்ட.. தெற்க்கே பலகோடிகளை கல்லாகட்டும் மஞ்சுமேல் பாய்ஸ்.. இதுவரை செய்த வசூல்..

Spread the love

மலையாளத்தில் முதல்முறையாக இதுவரை எந்த படமும் பண்ணாத மிகப்பெரிய பிரேக்கிங் ரெக்கார்டு பண்ணி உள்ளது தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மலையாள படம் வாங்காத வசூலை இப்படம் வாங்கியுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ்” என்ற மலையாள படம் மலையாளத்தில் தாண்டி பல இடங்களில் வெற்றித் கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூலை இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகை இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் தான் இது. இப்படத்தில் கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து 11 நண்பர்கள் கூடி கொடைக்கானலில் சுற்றுலா வந்துள்ளார்கள். அங்குத் தெரியாமல் 11 நண்பர்கள் ஒருவர் குணா குகைக்குள் விழுந்து விடுகிறார், மீதி உள்ள 10 நண்பர்கள் இவர் ஒருவரை காப்பாற்றுவதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் 60% மேலாக தமிழ் மொழியில் இயக்கப்பட்டு முக்கியமாக கொடைக்கானலில் எடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மிக பிரபலமாக தமிழில் வரவேற்கத்தக்க காரணம் இதான். சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் லால் ஜூனியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது, முடிந்த மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் மொத்த திரையரங்கம் கவர் பண்ணி 73. 29% தன் தாக்கத்தை காண்பித்துள்ளது.

முதல் நாளில் மட்டும் 3.3 கோடி அளவில் மிதமான சூட்டில் கலெக்ஷனை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வந்து மொத்தமாக சேர்த்து 46. 34 கோடி பசலை வாங்கி, மற்ற நாடுகளான வெளிநாட்டில் மட்டும் 33 கோடி வசூலை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 நாளில் வந்த வசூல் 76.65 கோடி வசூலை பெற்று மலையாளத்தில் முன்னணி படமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் தற்போது வெளியாகி திரையரங்கில் 69.7 சதவீதம் தாக்கத்தை காண்பித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடியே தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar

Recent Posts

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

3 minutes ago

ஐயோ கடவுளே… காவல் நிலைய சாக்கடையில்… 17 வயது சிறுவன் பிணமாக மீட்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… ஆக்ராவில் பெரும் பரபரப்பு…!

ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…

5 minutes ago

“‘என் மகனை காதலித்தால் இதை பண்ணு…” சிறுமியை மிரட்டிய மாணவனின் தாய்…. அடுத்து நடந்த விபரீதம்… சிக்கிய ஆடியோ ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

16 minutes ago

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

31 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

32 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

40 minutes ago