மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், தன் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் 42 வயது நபர் ஒருவர் கோடாரியால் தனது ஆணுறுப்பைத் தானே வெட்டிக்கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கடுமையான ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட அந்த நபர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது. மனநலக் கோளாறு காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மேலும் பல கோணங்களில் விசாரணை நீடித்து வருகிறது.
விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து…
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…
காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…
மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…