மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், தன் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் 42 வயது நபர் ஒருவர் கோடாரியால் தனது ஆணுறுப்பைத் தானே வெட்டிக்கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கடுமையான ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட அந்த நபர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது. மனநலக் கோளாறு காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மேலும் பல கோணங்களில் விசாரணை நீடித்து வருகிறது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை அதிகாலையில் எலி கடித்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே…
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அருணாச்சலம், சட்டவிரோத மதுபான விற்பனை புகாரில் தென்பாகம் காவல்துறையினரால்…
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25).…
மேலதிகாரங்களின் புறக்கணிப்பால் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச்…
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…