திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயாளியான அந்த மூதாட்டி, எலி கடித்ததை அறியாத நிலையில், ரத்தக்கசிவைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சிகிச்சை அளித்துள்ளனர். சுகாதாரம் குறித்து புகார்கள் உயர்ந்ததை அடுத்து, கழிவுநீர் மற்றும் உணவுப் பொருட்களால் எலிகள் வருவதாகவும், மருத்துவமனை விரைவில் சீரமைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மருத்துவமனையில் அவதிப்படும் சூழலில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல்காட்சியைக் கொண்டாடுவதிலேயே கவனம் செலுத்துவதாக விமர்சித்த அவர், அரசு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய சிகிச்சையும் தகுந்த இழப்பீடும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…