சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்து ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே சிறுமி தினமும் தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்து வெளியே விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச சைகையை காண்பித்துள்ளார். மேலும் கையில் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு சிறுமியை இங்கே வா என்று அழைத்துள்ளார்.
அவரின் இந்த செயலை அருகில் இருந்தவர்கள் எதர்ச்சையாக பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்யா என்ற 55 வயது நபரை கைது செய்துள்ளனர். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…