பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விடும் தண்ணீர் பாட்டில்களுக்குள் மறைந்திருக்கும் அழுக்குகளை பார்ப்பதில்லை. இவை குழந்தைகளின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நாம் எப்பொழுதும் போல மேலோட்டமாக சுத்தம் செய்வதால் கிளீனாக இருக்கிறது என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு தந்தை தனது மகளின் தண்ணீர் பாட்டில்களைக் கழுவிய பிறகும் கூட முழுமையாக சுத்தமாகத் தெரியவில்லை என்பதைக் கவனித்தார்.
அவர் தண்ணீர் பாட்டிலின் மூடிகளை வேகவைத்தபோது பாட்டில் மூடியிலுள்ள அச்சுகள் தளர்ந்து அதிலிருந்து கருப்பு நிறத்தில் அழுக்குகள் படிந்து போய் உள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பாட்டில்கள் இதுபோல் பிரிக்க வடிவமைக்கப்படவில்லை. ஒருசில பாட்டில்களில் இதுபோன்று இருக்கும். இதை சரியாக சுத்தம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதாவது ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குடிக்கும் மறைக்கப்பட்ட முத்திரைகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. வெளியில் இருந்து பார்த்தால், எல்லாம் முற்றிலும் சாதாரணமாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அடுத்த முதலமைச்சராகப்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…
சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…