“காதலனை சந்திக்க வந்த வெளிநாட்டுப் பெண்…” வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறிய நண்பன்… பலமுறை கண்டித்தும் அடங்காத ஆசை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள தனது காதலனைச் சந்திப்பதற்காகக் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். காதலனின் குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில், அட்வான்டேஜைப் பயன்படுத்தி அவரது நண்பர் ஒருவர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துக் காதலன் கண்டித்த போதிலும், அந்த நபர் தனது லீலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகும் கூட, அந்த நபர் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், நெதர்லாந்து தூதரகத்தின் உதவியை நாடி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த நபரைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

33 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

47 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

55 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

1 மணத்தியாலம் ago