சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில நேரங்களில் ஒரு சிறிய விஷயம் கூட பெரிய ஆபத்தில் முடிந்து விடுகிறது. அதன்படி கேரளாவில் சிறுவன் ஒருவன் செய்த தவறு மிகப்பெரிய சோகத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பள்ளி சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்குள் வந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அந்த சமயத்தில் திடீரென்று அவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து சாலையில் உருண்டு ஓடுகிறது. எதிரே வண்டி ஒன்று வந்து கொண்டிருந்ததால் சிறுவன் அப்படியே தனது பாட்டியுடன் வீட்டுக்குள்ளே நின்று விட்டான். ஆனால் அந்த பந்து வாகன ஓட்டி மீது மோதிய நிலையில் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினாலும் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…