பாகிஸ்தானுடன் 1965 மற்றும் 1971 போர்களில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் அலங்கரிக்கப்பட்ட போர் விமானியான குரூப் கேப்டன் பருல்கர்(82) ஞாயிற்றுக்கிழமை புனேவில் காலமானார். நேற்று முன்தினம் காலை புனேவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ராஜ்லட்சுமி என்ற மனைவியும், ஆதித்யா மற்றும் சச்சின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
1965 ஆம் வருடம் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, இவருடைய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. அப்போது விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து உடனே புறப்படுமாறு உயர் அதிகாரிகள் வறுபுறுத்திய நிலையில், விமானத்துடன் நாட்டிற்கு வந்த வீரர் இவரே.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…