பாகிஸ்தானுடன் 1965 மற்றும் 1971 போர்களில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் அலங்கரிக்கப்பட்ட போர் விமானியான குரூப் கேப்டன் பருல்கர்(82) ஞாயிற்றுக்கிழமை புனேவில் காலமானார். நேற்று முன்தினம் காலை புனேவில் உள்ள தனது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ராஜ்லட்சுமி என்ற மனைவியும், ஆதித்யா மற்றும் சச்சின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
1965 ஆம் வருடம் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, இவருடைய விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. அப்போது விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து உடனே புறப்படுமாறு உயர் அதிகாரிகள் வறுபுறுத்திய நிலையில், விமானத்துடன் நாட்டிற்கு வந்த வீரர் இவரே.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…