அட கடவுளே… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பகல் கொள்ளை… நடுரோட்டில் பெண்ணிடம் அரங்கேறிய சம்பவம்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

ஒரு பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் அவளுக்குத் தெரியாமல் அமைதியாகத் தொடர்ந்து வந்தான். சில நொடிகளில், சரியான வாய்ப்பைப் பார்த்து அவளது கைப்பையைக் கைபற்றிவிட்டுத் தப்பி ஓடிவிட்டான். இந்த முழு சம்பவமும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலையில் நடந்து செல்லும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். யாராவது உங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தால், உடனடியாக ஆட்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் அல்லது அருகில் உள்ளவர்களிடம் உதவி கேளுங்கள்.

https://twitter.com/RoyalCheckOut/status/2083499260969169226/video/1

உங்கள் கைப்பை, கைப்பேசி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பகுதிகளில் தனியாகச் செல்லும்போது, சிறு சந்தேகத்திற்குரிய நடவடிக்கையைக் கூட அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையாக இருங்கள். சிறிய விழிப்புணர்வு கூட பெரிய அசம்பாவிதத்தைத் தடுக்கும்!

Swetha

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

12 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

13 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

23 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

33 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

35 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

43 minutes ago