லக்னோவின் அர்ஜுன்கஞ்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை, தெருவில் திரிந்த பசு மாடு ஒன்று கடுமையாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், அப்பகுதிக்குள் மாட்டு மந்தை ஒன்று நுழைவது தெரிகிறது. அதில் ஒரு பசு திடீரென ஆக்ரோஷமடைந்து, அச்சிறுமியை சுவரில் சாய்த்து முட்டி, தரையில் தள்ளி கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை கொடூரமாக மிதித்தது.
https://twitter.com/HateDetectors/status/2083531944093184280/video/1
அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து சிறுமியை மீட்டு மருத்துவ சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அச்சிறுமியின் தற்போதைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நகர்ப்புறங்களில் தெருமாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து இச்சம்பவம் மீண்டும் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்…
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்ததில், கடந்த…
கோபியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களது…
தமிழக அரசியலில் கூட்டணிகளுக்குள் உராய்வுகளும் தலைவர்களுக்கிடையேயான விமர்சனங்களும் இயல்பான ஒன்றே என்றாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியாகும் இத்தகைய கருத்துகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு மேம்பாலத்தில், வேகமாகச் சென்ற வாகனங்களுக்கு இடையே சிக்கித் தவித்த பசு மாட்டை,…
கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பானுஜோத் மருத்துவமனையில் 41 வயதான எலும்பியல் மருத்துவர் யோகேந்திர ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார்.…