நடிகர் சோனு சூட், ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகக் கவலை தெரிவித்துள்ள அவர், “ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இத்தகைய தடையை அமல்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இதுகுறித்து சிந்தித்து குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முழுமையான தடை எதுவும் அமலில் இல்லை. மாறாக, ஆஸ்திரேலிய அரசாங்கம், சமூக ஊடக நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்குப் பெற்றோரின் அனுமதியைப் பெறுதல் அல்லது வயதுச் சரிபார்ப்பை உறுதிப்படுத்துதல் போன்ற கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்ட முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.எனவே, சோனு சூட்டின் ஆஸ்திரேலியாவின் சட்ட முன்மொழிவுகளைக் குறிப்பிட்டு இந்தியாவில் அத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரக் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…