ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையன் உரையாற்றி வருகிறார். அதில் “விஜய் அவர்கள் மக்களுக்காகவே உழைக்க வந்திருக்கும் உண்மையான தலைவர்” என்று செங்கோட்டையன் தனது உரையில் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில், “ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய சினிமா வாழ்க்கையைத் துறந்துவிட்டு, மக்களுக்காகச் சேவையாற்ற விஜய் வந்துள்ளார்.
234 தொகுதியிலும் விஜய் கை காட்டுபவர்தான் சட்டமன்ற உறுப்பினர். நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான். நல்ல தலைவர் தேவை என்ற மக்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது’ என்று கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…