அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற இந்த வழக்கமான பயிற்சியின்போது, நான்கு வீரர்கள் கொண்ட குழு கடுமையான நீரோட்டத்தை எதிர்கொண்டதாகத் தெரிகிறது.

தடுப்பணையின் கடுமையான நீரோட்டத்தின் மத்தியில் திடீரென படகு கவிழ்ந்ததில், நான்கு வீரர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தங்களது திறமையால் நீந்தி கரையேறி உயிர் தப்பினர். இருப்பினும், மற்ற இரு வீரர்களின் நிலை என்னவென்று உடனடியாகத் தெரியவரவில்லை; அவர்கள் ஆபத்தான நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

https://twitter.com/contentkikamii/status/2095041324919750907/video/1

தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மாநில பேரிடர் மீட்பப் படை மற்றும் ராணுவ மீட்புக் குழுவினர் இணைந்து, காணாமல் போன வீரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யமுனா நதியின் நீரோட்டம் அதிகளவில் இருப்பதால் தேடுதல் பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ள போதிலும், மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Swetha

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

46 minutes ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

49 minutes ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

1 மணத்தியாலம் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“3 பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்…” கண்ணை மறைத்த காதல்… கொலை செய்து நாடகமாடிய வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…

2 மணத்தியாலங்கள் ago