தமிழக வெற்றி கழகத்தின் உயர்நிலைக் குழு அமைப்பாளரும் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கணித்து பேசினார். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் விஜயின் தூய்மையான அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய தயாராக உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மட்டுமல்லாமல் தற்போது பொறுப்பில் உள்ள சில முக்கிய நபர்களும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை நோக்கி வர வாய்ப்புள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறி கட்சியின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை. மாறாக அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் போன்ற மாற்றுக் கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…