நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்…! “இனி செலவு ரொம்ப கம்மி” சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு…!!

Spread the love

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்திய நீரிழிவு நோய் ஆய்வின்படி 10.1 கோடி பேருக்கு நீரழிவு நோய் இருப்பதாக 2023 ஆம் வருடம் வெளியான தரவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இவ்வாறு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது ரத்தத்தில் குளுக்கோஸை கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்காக விலை அதிகமான சுய பரிசோதனை குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனத்தை ஐஐடி பேராசிரியர் பரசுராம் சுவாமிநாதன் தலைமையில் ஆன மின்னணு பொருட்கள் மெல்லியப்படல ஆய்வகத்தைச் சேர்ந்த சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த சாதனம் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துதல், துல்லியமான அளவை காண்பித்தல், நம்பகத் தகுந்த தரவுகள் ஆகிய குறைந்த செலவில்  உருவாக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

தங்கம் வாங்க புதிய கட்டுப்பாடு… மத்திய அரசின் புதிய உத்தரவால் நகை வியாபாரிகள் அதிர்ச்சி..!!

தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100…

40 seconds ago

தமிழக முதல்வர் விஜய் மாமா..! “இதுக்கு உடனே ஆக்ஷன் எடுங்க”… நெல்லை சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்..!!

தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…

3 minutes ago

“அந்த தொழிலதிபர் மூலம் குதிரை பேரம்” அதிமுக பிளவுக்கு காரணம் யார் தெரியுமா..? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட “பாஷ்யம்” குண்டு..!!

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…

13 minutes ago

கொழுந்தன் மீது மோகம்… தடையாக இருந்த கணவன்… ₹1 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவி மனைவி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!

தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…

14 minutes ago

நான் என்ன துரோகம் செஞ்சேன்.. என் பதவியை பறிச்சிட்டாங்களே… கண்ணீர் சிந்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…

18 minutes ago

“காப்பாற்றுங்கள்!… பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்?… கண்ணீருடன் கெஞ்சும் குடும்பத்தினர்… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…

23 minutes ago