தித்திக்கும் தேன்…. சூடுபடுத்தினால் விஷமாக மாறி விடுமா? – மருத்துவ விளக்கம் சொல்வது என்ன?

Spread the love

தித்திக்கும் தேன் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். சிலர் தேனை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் அது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்குமா அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி விளக்கியுள்ளார். தேன் பல மருத்துவ மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதய ஆரோக்கியத்தை காக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேனில் நிறைந்திருப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. மேலும் இது உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கும் தன்மை கொண்டது. தேனை அப்படியே சாப்பிடுவது நல்லது. தேனை லேசாக சூடாக்கி அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் அது முற்றிலும் பாதுகாப்பானது என்று உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி கூறுகிறார். ஆனால் தேனை அதிகமாக சூடாக்குவது அதன் இயற்கையான பண்புகளை இழக்க செய்யும். இதன் மூலம் நல்ல பயன்களைத் தரும் தன்மையை தேன் இழந்து விடும்.

தேனை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக்கும்போது அதில் உள்ள ஆக்ஸினேற்றிகள் அழிக்கப்படுகின்றன. இப்படி அதிக சூடாக்கப்பட்ட தேனை சாப்பிட்டால் எந்த நன்மைகளும் இருக்காது. தேனை அதிக வெப்ப நிலையில் சூடுபடுத்தும் போது அது 5- எச்எம்எப் அல்லது 5 – ஹைட்ராக்சி மெத்தில் பர்ஃப்புரல் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உருவாக்கும். இந்த வேதிப்பொருட்கள் உடலில் டிஎன்ஏவை சேதப்படுத்தும். மேலும் புற்றுநோயை கூட ஏற்படுத்தக்கூடும்.

லேசான சூடான தேரில் இந்த விளைவு வராது. எனவே இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. தேனை அதன் இயற்கையான வடிவத்தில் சாப்பிடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிடலாம் என்று தலைமை உணவியல் நிபுணர் சோனியா சவுத்ரி கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

3 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago