அரசு ஊழியரை கன்னத்திலேயே அடிப்பேன் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியிருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்ற அமைச்சர், அங்கு மின்தடை ஏற்பட்டிருந்ததால் உடனே மின்துறை உயரதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, குறிப்பிட்ட ஊழியர் ஒருவர் சரிவர வேலை செய்யவில்லை என்று அந்த அதிகாரி பதிலளிக்க, அதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் “அவனை என் முன்னாடி வரச்சொல்லுங்க, கன்னத்துலயே அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். மக்கள் மத்தியில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர், அரசு ஊழியரை பகிரங்கமாகத் தாக்குவது போல் பேசிய இந்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்பொழுது கடும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…