அரசு ஊழியரை கன்னத்திலேயே அடிப்பேன் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியிருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்ற…