உங்க ஆதார் கார்டு உங்களுக்கு தெரியாம தவறா பயன்படுத்தப்படுகிறதா?.. இதோ நீங்களே கண்டறிய எளிய வழி..!

Spread the love

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிக் கொண்டிருப்போம்.

ஆனால் ஆதாரில் சரியான செல்போன் நம்பர் இருந்தால் மட்டுமே எந்த ஒரு அப்டேட்டையும் மேற்கொள்ள முடியும். எனவே அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டில் பெயருடன் முகவரி தொடங்கி அனைத்து தகவல்களும் இருப்பதால் தவறானவர்கள் கைகளில் சிக்கினால் தவறாக பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும். இந்த பிரச்சினையை தவிர்க்க உங்களுடைய ஆதார் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

  • இதற்கு முதலில் நீங்கள் UIDAI என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் சேவைகளின் கீழே அங்கீகார வரலாற்றின் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டு பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு sent OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின்னர் உங்களுக்கு ஆறு மாத தகவல் கிடைக்கும். இதில் உங்களுடைய ஆதார் கார்டு எங்கு எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
  • ஒருவேளை உங்களுடைய ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீங்கள் கருதினால் தாமதிக்காமல் 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் அளிக்கலாம்.
Nanthini

Recent Posts

ரூ. 15 லட்சம் பேக்கேஜ் டீல்?…. ரகசிய போன் கால் ரெக்கார்ட்ஸ்…. கரூர் கம்பெனி விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய தவெக கனிமொழி…!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில், கவுண்டம்பாளையம் நிர்வாகி கனிமொழி…

1 minute ago

நடுங்க வைக்கும் சென்னை இரவு… மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாப பலி… கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்….!

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம்…

12 minutes ago

“நான் எஸ்பி-யோட சொந்தக்காரன்!”… சிறுவன் மீது காரை ஏற்றிவிட்டு மிரட்டிய போதை ஆசாமி… மக்கள் கொடுத்த தரமான பதிலடி…!!

மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச்…

15 minutes ago

அடுத்த 6 மாசத்துல அதிமுக காலி…. இபிஎஸ் தூக்கம் போச்சு…. 25 எம்.எல்.ஏக்களுடன் பிளன் பண்ணும் செங்கோட்டையன்?… தமிழ்நாடு அரசியலில் அடுத்த பூகம்பம்….!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில்…

18 minutes ago

“10 நிமிஷம்… அதிகம் பேசினால் இங்கேயே கொன்னுடுவேன்…” சொமேட்டோ ஊழியரை மிரட்டிய ஹோட்டல் மேனேஜர்… பகீர் பின்னணி…!!

சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர்…

25 minutes ago

“இது இந்தியாவா இல்ல சுவிட்சர்லாந்தா?!… மேற்கு தொடர்ச்சி மலையில் சீறிப்பாய்ந்த ரயில்… வந்தே பாரத்தில் ஒரு அட்டகாசமான ஜர்னி ரெடி…!!

பெங்களூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று…

28 minutes ago