அமைச்சரவை மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிஜிபி அலுவலகத்தில் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழக அரசின் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இத்தகைய ரகசியக் கூட்டங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், இதனால் அரசு சார்ந்த முக்கிய ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதாகவும் அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போதைய முதல்வர் விஜய்யை ஒரு புதிய அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே…
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்... தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்... மத்திய அரசுக்கு ‘ரெட்…
மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து…
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில்…
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, ஒரு மகனும்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் ஹூக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 10 வயது…