மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வரப்போகும் சம்பளம்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

தொடர் பண்டிகை வரும் காரணத்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை முன்கூட்டியே தர இருப்பதாக மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலம் தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் பண்டிகை காரணத்தினால் பொருளாதார சௌகரியத்தை கருதி குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் விதமாக திட்டத்தை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அரசு கூறியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றே மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மகாராஷ்டிராவில் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகை ஒரு வாரத்திற்கு தொடங்கும் பலகாரம், இனிப்புகள் போன்ற சமைத்து சாப்பிடுவார்கள். முன்கூட்டியே சம்பளம் கொடுக்க காரணம் இதுதான்.

கேரளாவில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடுவார்கள். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்றே அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொடுக்கயுள்ளார்கள். அதேபோல் அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை மட்டுமே முன்கூட்டி தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Divyamayakannan

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

15 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

29 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

30 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago