தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 26 நாளையுடன் முடிவடையும் நிலையில் செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.
வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் இரண்டாம் பருவம் அக்டோபர் 6ம் தேதியே தொடங்கிவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் பள்ளி திறப்பு நாளான அக்டோபர் ஆறாம் தேதி அன்று மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏதுவாக காலாண்டு விடுமுறைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…