சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரெனப் பிடித்த தீ, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயில் பேரல்களுக்குப் பரவியதால், அவை பயங்கர சத்தத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறின.
இதனால் ஆலை முழுவதும் கரும்புகையும் தீப்பொறிகளும் சூழ்ந்து கொண்டதைக் கண்டு, உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காக்க வெளியில் ஓடி வந்தனர். இச்சம்பவம் குறித்து உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் ராட்சத தீயைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
#WATCH | Fire Accident | சென்னை மணலி அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை#manali #fireaccident #News18TamilNadu pic.twitter.com/jbNBfM7rUo— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 25, 2026
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…
தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…