தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) இணைந்து வருகின்றனர். எஸ்பி. வேலுமணியின் அணியில் இருந்து விலகி, இன்று காலையில் ஆற்காடு தொகுதி MLA சுகுமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் EPS-க்கு தங்களது ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.
அதன்படி, தற்போது பண்ருட்டி தொகுதி MLA மோகன் மற்றும் அந்தியூர் தொகுதி MLA ஹரி பாஸ்கர் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த அதிரடி அரசியல் மாற்றங்களின் காரணமாக, EPS அணியில் உள்ள ஆதரவு MLA-க்களின் எண்ணிக்கை தற்போது 22-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.…
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத்…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.…