கோயம்புத்தூர் பூ மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பெண்கள் வந்து பூ வாங்கி செல்கின்றனர். நேற்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பூ வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அவர் ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்திருந்ததை பார்த்த கடை உரிமையாளர் இப்படியெல்லாம் உடை அணிந்து வரக்கூடாது என கூறியதால் மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அந்த மாணவி “உடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த சமயம் பூ மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாணவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…
தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…