சர்வதேச பொருளாதார சூழலில் நிலவும் மாற்றங்களால் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.2,120 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையிலும் இன்று மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 குறைந்து ரூ.295-க்கு விற்பனையாவதால், கிலோவுக்கு ரூ.20,000 வரை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வரும் சூழலில், இன்றைய விலைகுறைவு நகை வாங்குவோருக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…