40 ஏக்கர் அடர்ந்த காடு.. மர்மமாய் தொங்கும் பொம்மைகள்.. சுவடே இல்லாமல் மறைந்த 3 வயது சிறுமி.. நடந்தது என்ன..? பகீர் கிளப்பும் பின்னணி..!!

Spread the love

ஆந்திரப் பிரதேசத்தில் 12 நாட்களாகக் காணாமல் போன 3 வயது சிறுமி ஜாஹ்னவியின் மர்மம் இன்னும் விலகாமல் நீடித்து வருகிறது. காக்கிநாடா மாவட்டத்தின் துனி மண்டலப் பகுதியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த பாமாயில் தோட்டப் பகுதியில் இச்சிறுமி மாயமாகியுள்ளார். சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டை நடைபெறும் தோட்டத்தின் வேலிப் பகுதியில் இரண்டு பொம்மைகள் மர்மமான முறையில் தொங்கவிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்கள் இதனை ஏதேனும் மாந்தீரிகச் செயல் என்று நினைத்த நிலையில், போலீஸ் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. காட்டில் ஏதேனும் அனகோண்டா பாம்புகளோ அல்லது காட்டு விலங்குகளோ இருந்தால் அவற்றை ஈர்ப்பதற்காக, கோழி இறைச்சியைப் பொம்மைகளுக்குள் வைத்து ‘க்ரைம் சீன் ரீக்ரியேஷன்’ முறையில் போலீசாரே அவற்றை அங்கு கட்டியுள்ளனர்.

இந்தத் தேடுதல் பணியில் அதிநவீன தெர்மல் ட்ரோன்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் நள்ளிரவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது விலங்குகள் ஏதேனும் தாக்கியதா என்ற கோணத்தில் விசாரணை நீடிக்கிறது. இதற்கிடையே தேடுதலில் உதவிக் கொண்டிருந்த மோப்ப நாய் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Soundarya

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

9 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

9 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

9 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

9 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

9 மணத்தியாலங்கள் ago