மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை இந்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணிக்கு கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வந்த கும்பல் ஆண் நண்பரை விரட்டி விட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியின் நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை கூறியதாவது, எனது மகள் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கிறார். முதல்வர், டிஜி என அனைவரும் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எனது மகளை ஒடிசாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கொடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். இங்கு எனது மகளின் பாதுகாப்பில் ஆபத்து உள்ளது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…