கஞ்சா போதையில் முதியவரை அடித்தே கொன்ற கும்பல்…. தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..!!

Spread the love

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளது. அவரது முகத்திலேயே கஞ்சா புகையை ஊதி ரகளையில் ஈடுபட்ட அந்த கும்பல், ஒருகட்டத்தில் முதியவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே காவல்துறையிடம் புகார் அளித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறி, உயிரிழந்த முதியவரின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். குற்றவாளிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கே இத்தகைய துயரமான சம்பவங்களுக்கு வழிவகுப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Soundarya

Recent Posts

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

7 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

17 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

37 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

50 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

51 minutes ago