தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் இளைஞர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மதுரையில் போதையில் வாலிபர் ஒருவர் செய்த அட்டகாசம் சமூக வலைதளங்களில்…
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, நட்பு என்ற பெயரில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. சக மனிதர்களை நம்பிப் பழகும் பெண்களுக்கு இது…
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது…
பீகார் மாநிலம் கதிஹார் நகரின் கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருந்துள்ளான். அதே கிராமத்தைச்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்விரோதம் மற்றும் போதைப்பொருள் கிடைக்காத ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அண்ணா…
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி விடுதியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த யோகேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்த மல்லிகா என்பவருடைய மகன் டேவிட் என்பவருக்கும் வேலூர் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு…