கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்துகோல் தாலுகாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் வயிறு சற்று பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.
அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அந்த குழந்தையின் வயிற்றை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தனர். இது குறித்து கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகி கூறுகையில், பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்வது தெரியவந்துள்ளது. முதுகெலும்புவுடன் கூடிய ஒரு கரு உள்ளது. தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம் எனவும் இது ஒரு அறிய நிகழ்வு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…