பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்த குருபஜன்கவுர் என்பவருடைய கணவர் தொடக்கக்கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதன் பிறகு குர்பஜன் கவுர் தன்னுடைய மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்துக்களை தன்னுடைய பெயரில் மாற்றி தர வேண்டும் என்று மருமகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தகராறு முற்றிய நிலையில் மருமகள் மாமியாரை கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியைப் பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். அப்போது சிறுவனாகிய அவரது மகன் அதிர்ச்சி அடைந்து, அம்மா பாட்டியை அடிக்காதீங்க என்று கெஞ்சியுள்ளான். ஆனால் மருமகள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக மாமியாரை தாக்கியுள்ளார்.
இதனால் வேதனை அடைந்த அந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்த இந்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…