இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய சடங்காகும்.…
பஞ்சாப் மாநிலம் தல்வண்டி சாபோவில் உள்ள ஜகராம் தீர்த்த் கிராமத்தைச் சேர்ந்த சரண்பிரீத் சிங் என்ற ஓட்டுநர், ஒரு பெண்ணுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் (சேர்ந்து…
பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் காலியாக உள்ள 635 அப்ரென்டிஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிந்து தனது தாத்தா,…
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் காவலரைத் தாக்கி தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட…
பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச் செய்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்திற்கு…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த…
பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், அறிவியல் ஆசிரியை ஒருவர் தனது சக ஊழியரான மூத்த கணித ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில்…
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர், தனது மகளை விடக் குறைந்த வயதுடைய 19 வயது இளம் பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட சம்பவம்…