பஞ்சாப்

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய சடங்காகும்.…

2 மணத்தியாலங்கள் ago

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்”.. 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பெண் செய்த துரோகம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு.. வாட்ஸ்அப்பில் வந்த மரண வாக்குமூலம்..!!

பஞ்சாப் மாநிலம் தல்வண்டி சாபோவில் உள்ள ஜகராம் தீர்த்த் கிராமத்தைச் சேர்ந்த சரண்பிரீத் சிங் என்ற ஓட்டுநர், ஒரு பெண்ணுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் (சேர்ந்து…

4 நாட்கள் ago

தமிழ் மொழி தெரிந்தவங்களுக்கு ஜாக்பாட்.. டிகிரி மட்டும் போதும்… பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில்.. 635 காலிப்பணியிடங்கள்.. முழு விவரம் உள்ளே..!!

பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் காலியாக உள்ள 635 அப்ரென்டிஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த…

2 வாரங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிந்து தனது தாத்தா,…

2 வாரங்கள் ago

நடுரோட்டில் மல்லுக்கட்டிய கைதி… திடீரென பாய்ந்த துப்பாக்கி குண்டு… பொதுவெளியில் நடந்த பகீர் என்கவுண்டர்..!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் காவலரைத் தாக்கி தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட…

3 வாரங்கள் ago

“சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்… என் புள்ளைங்க பசியில செத்துடுவாங்க!”… அதிகாரிகளின் காலில் விழுந்து கதறும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச் செய்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்திற்கு…

1 மாதம் ago

“இதயமே இல்லையா?… மாமியார் மீது ஏறி அமர்ந்து மருமகள் செய்த கொடூரம்… வீடியோ எடுத்த குடும்பத்தினர்… பஞ்சாபில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”….!!!

பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த…

1 மாதம் ago

“விருந்து தரவில்லை என ஆத்திரம்!”.. ஆசிரியையின் கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாய முத்தம் கொடுத்த காமுகன்… ஆய்வகத்தில் நடந்த அந்த 10 நிமிடம்.. பள்ளிக் கூடத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், அறிவியல் ஆசிரியை ஒருவர் தனது சக ஊழியரான மூத்த கணித ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில்…

2 மாதங்கள் ago

“அவர் மடியில் தலைவைத்து தூங்கினால் போதும்” செத்தாலும் ஒண்ணா தான் சாவோம்.. 19 வயது இளம் பெண்ணை மணந்த 67 வயது முதியவர்.. இப்படியொரு காதலா..? கதறும் 90ஸ் கிட்ஸ்..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர், தனது மகளை விடக் குறைந்த வயதுடைய 19 வயது இளம் பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

2 மாதங்கள் ago